cinemapadalkal.blogspot.com
சினிமாப் பாடல்கள்: 11/08/09
http://cinemapadalkal.blogspot.com/2009_08_11_archive.html
சினிமாப் பாடல்கள். உன்னால் முடியும் தம்பி தம்பி. திரைப்படம்: உன்னால் முடியும் தம்பி தம்பி. இயற்றியவர்: பொன் மகாலிங்கம். பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம். இசை: இளையராஜா. உன்னால் முடியும் தம்பி தம்பி. உனக்குள் இருக்கும் உன்னை நம்பி. உன்னால் முடியும் தம்பி தம்பி - அட. உனக்குள் இருக்கும் உன்னை நம்பி. தோளை உயர்த்து. தூங்கி விழும் நாட்டை எழுப்பு - உன். தோளை உயர்த்து. தூங்கி விழும் நாட்டை எழுப்பு. எதையும் முடிக்கும் இதயம். உன்னில் கண்டேன். உனக்கென ஓர் சரித்திரமே. அறிவெனும் கோப...வானம் உங்...ஞானமĮ...
cinemapadalkal.blogspot.com
சினிமாப் பாடல்கள்: 15/05/09
http://cinemapadalkal.blogspot.com/2009_05_15_archive.html
சினிமாப் பாடல்கள். புன்னகையில் கோடி பூங்கவிதை. புன்னகையில் கோடி பூங்கவிதை பாடி. கண்ணிரண்டில் மேவி காட்சி தரும் தேவி. பெண்ணொருத்தி உன் போலே இன்னொருத்தி ஏது. வெண் நிலவு இரண்டு உலகில் கிடையாது. ஒன்றும் அறியாத பெண்ணோ. உண்மை மறைக்காத கண்ணோ. மாற்று குறையாதோ பொன்னோ. மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம். ஒன்றும் அறியாத பெண்ணோ. உண்மை மறைக்காத கண்ணோ. வானில் தோன்றும் மாலை சிவப்பு. வானில் தோன்றும் மாலை சிவப்பு. விழிகளில் பாதி விரல்களில் பாதி. ஒன்றும் அறியாத பெண்ணோ. உலவும் பேரழகே. படம் - இதயக்கனி. சுயநலத்த&#...சுய...
cinemapadalkal.blogspot.com
சினிமாப் பாடல்கள்: 31/05/09
http://cinemapadalkal.blogspot.com/2009_05_31_archive.html
சினிமாப் பாடல்கள். நாளைப் பொழுது உந்தன். படம்: பொற்சிலை. பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன். நாளைப் பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று. நம்பிக்கை கொள்வாயடா இறைவன். நம்பிக்கை தருவானடா. நாளைப் பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று. நம்பிக்கை கொள்வாயடா இறைவன். நம்பிக்கை தருவானடா. பசி என்று வந்தவர்க்குப் புசி என்று தந்தவரைப். பரமனும் பணிவானடா கனிந்து பக்கத்தில் வருவானடா. பசி என்று வந்தவர்க்குப் புசி என்று தந்தவரைப். நம்பிக்கை கொள்வாயடா இறைவன். நம்பிக்கை தருவானடா. Subscribe to: Posts (Atom). View my complete profile.
cinemapadalkal.blogspot.com
சினிமாப் பாடல்கள்: 08/10/09
http://cinemapadalkal.blogspot.com/2009_10_08_archive.html
சினிமாப் பாடல்கள். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். படம்: மன்மத லீலை. இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன். இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன். பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ். ஆண்டு: 1976. மனைவி அமைவதெல்லாம். இறைவன் கொடுத்த வரம். மனைவி அமைவதெல்லாம். இறைவன் கொடுத்த வரம். மனது மயங்கி என்ன? உனக்கும் வாழ்வு வரும். மனது மயங்கி என்ன? உனக்கும் வாழ்வு வரும். மனைவி அமைவதெல்லாம். இறைவன் கொடுத்த வரம். இரவில் நிலவொன்று உண்டு. உறவினில் சுகமொன்று உண்டு. மனைவி அமைவதெல்லாம். மனது மயங்கி என்ன? Subscribe to: Posts (Atom).
cinemapadalkal.blogspot.com
சினிமாப் பாடல்கள்: 06/07/09
http://cinemapadalkal.blogspot.com/2009_07_06_archive.html
சினிமாப் பாடல்கள். சிறகுகள் வந்தது எங்கோ செல்ல. படம்: சர்வம். இசை: யுவன் ஷங்கர் ராஜா. பாடியவர்கள்: ஜாவேட் அலி மதுஸ்ரீ. சிறகுகள் வந்தது எங்கோ செல்ல. இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல. நினைவுகள் ஏங்குது உன்னைக் காணவே! கனவுகள் பொங்குது எதிலே அள்ள. வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள. சுகங்களும் கூடுது உன்னைத் தேடியே! உன்னை உன்னைத் தாண்டிச் செல்ல. கொஞ்சக் காலம் கொஞ்சத் தூரம். கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ! உன்னை உன்னைத் தேடித் தானே. இந்த ஏக்கம் இந்தப் பாதை. கடல் நொடியினில். உள்ள வழியே. சிறகுகள் வந...இரவுகள...
cinemapadalkal.blogspot.com
சினிமாப் பாடல்கள்: 10/04/09
http://cinemapadalkal.blogspot.com/2009_04_10_archive.html
சினிமாப் பாடல்கள். கதாநாயகன் கதை சொன்னான். திரைப்படம் - வேட்டைக்காரன். கதாநாயகன் கதை சொன்னான். அந்தக்கண்ணுக்குள்ளும் இந்தப் பெண்ணுக்குள்ளும். ஒரு (கதா). கதாநாயகி கதை சொன்னாள். அந்தக்கண்ணுக்குள்ளும் இந்த நெஞ்சுக்குள்ளும் ஒரு. காவிரிக்கரைக்கு வரச்சொன்னான். இளங்கன்னத்தில் ஒன்று தரச்சொன்னான். கையுடன் கைகளைச் சேர்த்துக் கொண்டான். என்னைக்கட்டிக்கொண்டான் நெஞ்சில் ஒட்டிக்கொண்டான். அங்கயற்கண்ணி தேசத்திலே. அழகிய வைகை ஓரத்திலே. பொங்கும் காதல் வேகத்திலே. முத்தமிழின் தேன் எட&...முக்கனியினĮ...முத்தம...முப...
cinemapadalkal.blogspot.com
சினிமாப் பாடல்கள்: 22/01/10
http://cinemapadalkal.blogspot.com/2010_01_22_archive.html
சினிமாப் பாடல்கள். காதல் வைபோகமே! படம் - சுவரில்லாத சித்திரங்கள். வரிகள் - கங்கை அமரன். குரல் - மலேசியா வாசுதேவன், ஜானகி. காதல் வைபோகமே. காணும் நந்நாளிதே. வானில் ஊர்கோலமாய். ஜோடிக்கிளிகள் கூடி இணைந்தே. ஆனந்தப்பண்பாடுதே. கோடைகாலத்து தென்றல். குளிரும் பௌர்ணமி திங்கள். வாடைகாலத்தில் ஆடல். விளையாடல் கூடல். வானம் தாலாட்டுபாட. மலைகள் பொன்னூஞ்சல் போட. நீயும் என் கையில் ஆட. சுகம் தேட கூட. பூவில் மேடையமைத்து. பூவை உன்னை அணைத்தால். கதகதப்பு, துடிதுடிப்பு. இது கல்யாண பரபரப்பு. Subscribe to: Posts (Atom). இந்த...
cinemapadalkal.blogspot.com
சினிமாப் பாடல்கள்: 04/08/09
http://cinemapadalkal.blogspot.com/2009_08_04_archive.html
சினிமாப் பாடல்கள். மண்ணுக்கு மரம் பாரமா. படம்: தை பிறந்தால் வழி பிறக்கும். இயற்றியவர்: சுரதா. இசை: கே.வி. மஹாதேவன். பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி. ஆண்டு: 1958. மண்ணுக்கு மரம் பாரமா. மரத்துக்கு இலை பாரமா? கொடிக்குக் காய் பாரமா. பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா? மண்ணுக்கு மரம் பாரமா. மரத்துக்கு இலை பாரமா? கொடிக்குக் காய் பாரமா. பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா? தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே. மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல். மண்ணுக்கு மரம் பாரமா. குழந்தை. குழந்தை. பெற்றெடு...ஏட்டĬ...
cinemapadalkal.blogspot.com
சினிமாப் பாடல்கள்: 09/06/09
http://cinemapadalkal.blogspot.com/2009_06_09_archive.html
சினிமாப் பாடல்கள். கண் போன போக்கிலே கால் போகலாமா? படம்: பணம் படைத்தவன். பாடியவர்: T.M. சௌந்தரராஜன். இயற்றியவர்: கவிஞர் வாலி. இசை: மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன், ராமமூர்த்தி. கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா? கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா. மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா? மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா? மனிதன் போன பாதையை மறந்து போகலாமா? மனிதன் போன பாதையை மறந்து போகலாமா? மனம் போன போக்கிலே மனிதன் ...Subscribe to: Posts (Atom). அச்சம்...