tamilvaasal.blogspot.com
தமிழ் வாசல் ! இமலாதித்தன் கிறுக்கல்கள் !: 20 November 2014
http://tamilvaasal.blogspot.com/2014_11_20_archive.html
முதல்வர்! அன்னார்ந்து ஹெலிகாப்டருக்கும். சட்டென குனிந்து காரின் டயருக்கும். வணங்கிய கைகளிரண்டும். ஒரேயடியாய் ஓய்ந்து கிடக்க;. பதவி மட்டும் என் பெயராக பிரதிபலிக்க. இனி வேடம் தரிக்கின்றேன்! சின்னஞ்சிறு சிரிப்பையும். ஊதி பெரிதாக்கி. 8221;உற்சாகமான ஓ.பி.எஸ்! ஊடகங்கள் ஊர்முழுக்க. சொல்லிவிடுமென்பதால். பொதுவெளியில். புன்னகைக்கு ஓய்வளிக்கின்றேன்! மழிக்கப்படாத நரைத்த தாடியில். அரசியல் ஏதுமில்லை. ஆளுமைமிக்க பதவியிலும். சுவரில் தொங்கவிடப்படுவதாய். ஓர் உணர்வு! இது பிரம்மையல்ல. உண்மையாகவே. 0 Comments. Click Here.
tamilvaasal.blogspot.com
தமிழ் வாசல் ! இமலாதித்தன் கிறுக்கல்கள் !: 28 August 2014
http://tamilvaasal.blogspot.com/2014_08_28_archive.html
சாட்டையில்லா பம்பரம்! அவன் வீட்டில். அவனை தவிர வேறாரையும். எனக்கு தெரியாது. ஆறுமாதம் முன்பு. அவனது தந்தையின் இறப்புக்காக. ஒருநாள் இரவு முழுவதும். மார்கழி பனிக்கால. வெட்டவெளியில். அவனோடு கூடவே இருந்து. மறுநாள் சுடுகாடு வரை. பம்பரமாய் சுற்றிக்கொண்டிருந்தேன். அவனே இறந்துவிட்டான். ஒரு மணிநேரத்திற்கு மேலாக. அவன் உடலுக்கு அருகேவும். அவன் வீட்டிற்க்கு அருகேவும். நான் இல்லை. நான் அங்கே இல்லையென்பதற்காக. அவன் என்னை. தவறாக நினைக்க முடியாது. நாளை என்னிடம். இறந்தது அவன் மட்டுமல்ல. 0 Comments. Click Here. காக&#...
tamilvaasal.blogspot.com
தமிழ் வாசல் ! இமலாதித்தன் கிறுக்கல்கள் !: 27 November 2013
http://tamilvaasal.blogspot.com/2013_11_27_archive.html
துரோக கூட்டம்! சூழ்ச்சியின் வலைகள். பின்னப்பட்டு கொண்டிருக்கின்றன. சில சிலந்திகளின் முயற்சியால். சிங்கம் கால் இடறி விழுவதை. ரசிக்க காத்திருக்கிறது. பூனைகள் கூட்டம். நரிகளை நம்பி ஏமாறுவதை விட. நான் நானாகவே இருந்து விடலாமென. நற்சிந்தனை தானாக எழுகிறது. பதுங்கி கிடக்கும் பன்றிகளெல்லாம். ஒன்றாய் இணைகிறது. அப்போதும். சிங்கம் தனித்தே காத்திருக்கிறது. துரோகத்தை சின்னா பின்னமாக்கி. தன் சுயத்தை வெளிக்காட்ட! இரா.ச.இமலாதித்தன். 1 Comments. Click Here. Subscribe to: Posts (Atom). அடியேன்! View my complete profile.
tamilvaasal.blogspot.com
தமிழ் வாசல் ! இமலாதித்தன் கிறுக்கல்கள் !: 11 September 2014
http://tamilvaasal.blogspot.com/2014_09_11_archive.html
பார்ப்பான்! அவன் தோற்றம் இராணுவம். அதில் மீசைதான் அடையாளம்! அவனுள் குடிபுகுந்தது வறுமை. அவனது எழுத்துக்குள். ஆடம்பரமாய் பிறப்பெடுத்தது வீரம்! ஆனந்த சுதந்திரம் அடையுமுன்பே. அதை அனுபவிக்க வைத்த தீர்க்கதர்சி! அவன் பெயருக்குள். எம்பெருமான் முருகன் இருப்பான்! அவன் எழுத்துக்களால். பாரெங்கும் தீப்பிழம்பாய். என்றைக்கும் எம்மோடு இருப்பான்! அவன் பார்ப்பான் தான். எதையுமே அகண்டு விரிந்து. தொலைநோக்கோடு பார்ப்பான் தான்! அவனது இறப்பு முப்பத்தெட்டு. இரா.ச.இமலாதித்தன். 0 Comments. Click Here. Subscribe to: Posts (Atom).
tamilvaasal.blogspot.com
தமிழ் வாசல் ! இமலாதித்தன் கிறுக்கல்கள் !: 20 February 2014
http://tamilvaasal.blogspot.com/2014_02_20_archive.html
இலக்கியவாதி! இணையங்கள் போர் தொடுத்ததால். இலக்கியங்கள் தோற்கடிக்கப்பட்டன. தினமொரு எழுத்தாளன். புத்தம்புதியதாய் உருவெடுத்தான். எனக்கென்ன என்பதுபோல். விளக்கங்கள் கொடுத்து கொண்டிருந்தான். புளங்காகிதம் அடைந்தவனாய். அனைத்தையும் விவரித்து கொண்டிருந்தான். புரியாத விசயங்களையெல்லாம். தீர ஆய்வறிந்து கிறுக்கலானான். நவீனத்து இலக்கிய உலகம். இவனாலாயே புனரமைக்கப்பட்டது. இனி இவன் எழுதுவதுதான். இலக்கியமென நிர்ணயிக்கப்பட்டது! இரா.ச.இமலாதித்தன். 2 Comments. Click Here. Subscribe to: Posts (Atom). அடியேன்! காதல் ...காத...
tamilvaasal.blogspot.com
தமிழ் வாசல் ! இமலாதித்தன் கிறுக்கல்கள் !: 10 April 2013
http://tamilvaasal.blogspot.com/2013_04_10_archive.html
அவளுக்கான ஏமாளி! இனி புத்தம்புதிதாய். அவள் பிறக்க போவதில்லை. எங்கிருக்கிறாளோ? என்ன செய்து கொண்டிருக்கிறாளோ? தனிமையில் தவித்து கொண்டிருக்கிறாளோ? படித்து கொண்டிருக்கிறோளோ? பணி செய்து கொண்டிருக்கிறாளோ? இல்லை வழமைபோல;. கணவனாக வரப்போகும் அவன். இவளது கண்ணசைவுகளுக்கே. கட்டுப்பட வேண்டுமென்று. எந்த கோவில்களிலாவது. நெய்தீபம் ஏற்றி கொண்டிருக்கிறாளோ. எது எப்படியோ. ஓர் ஏமாளி காத்து கொண்டிருக்கிறான். முகநூலில் கிறுக்கிய படியே! இரா.ச.இமலாதித்தன். 0 Comments. Click Here. Subscribe to: Posts (Atom). இனிய இரவு. காதல...
tamilvaasal.blogspot.com
தமிழ் வாசல் ! இமலாதித்தன் கிறுக்கல்கள் !: 30 January 2013
http://tamilvaasal.blogspot.com/2013_01_30_archive.html
நீ கடவுளில்லை! துண்டாக சிதறிக்கொண்டிருக்கிறது. எதிர்கால வாழ்வியல்! உன்னாலேயே உருவாக்கப்பட்டது. உனக்கான எல்லைகள் - அது. விரிவடைந்து விட்டதாகவே. கற்பனைகளுக்குள் மூழ்கிவிட்டாய்! நீ இரவலாய் வந்த வெற்றுடல். புகழிடம் தேடிய நீயுமொரு வந்தேறி. குழுமியிருந்த பலரால் விரட்டப்பட்டும். உடலால் சிலரை வென்றாலும். உன் காலடி யாருக்கு சொர்க்கம்? பெரும்பணத்துக்கும் சிறுபுகழுக்கும். சிலருடல் அடிமைசாசனம்! நீ மதம் கொண்ட மானுடம். ஆன்மீகம் உன் ஆறுதல். பலர் மனம் கொன்ற வெண்ணுடல். நீ ஆணவத்தீ! 3 Comments. Click Here. உன்னோ...
tamilvaasal.blogspot.com
தமிழ் வாசல் ! இமலாதித்தன் கிறுக்கல்கள் !: 02 July 2015
http://tamilvaasal.blogspot.com/2015_07_02_archive.html
காதலும் கடவுளும்! தாமரை நீ. அதன் இலை நான். தண்ணீர் போல நம் நட்பு. விலகுதல் எளிது தான். ஆனாலும் முடியவில்லை. இறையாய். மனதினுள் நீ! நான் என்பதையே. கொஞ்சம் கொஞ்சமாய். உன்னால் இழக்கிறேன். நீ மட்டுமே. என்னுள் இருக்கிறாய். இப்போது. நீ கடவுளா? குழம்பி நிற்கிறேன்! ஞானியின் நிலை. எதுவென தெரியாது. ஆனால் நான். புற வாழ்வியல் எல்லையை. கடந்து விட்டதாய் உணர்கிறேன். இறைவனிடம் எதை கேட்பதென்றே. தெரியவில்லை. என்னையே கேட்டுவிடவா? இரா.ச.இமலாதித்தன். 0 Comments. Click Here. Subscribe to: Posts (Atom). View my complete profile.
tamilvaasal.blogspot.com
தமிழ் வாசல் ! இமலாதித்தன் கிறுக்கல்கள் !: 06 March 2014
http://tamilvaasal.blogspot.com/2014_03_06_archive.html
அலைபேசி! அலைபேசியில் சேமிக்கப்படாத. புத்தம்புதிய எண்ணிலிருந்து. அழைப்பு வரும்போதெல்லாம். அது அவளாக இருக்குமோயென்ற. ஆர்வம் மட்டுமே. ஒவ்வொரு முறையும். விடாமல். தொற்றிக்கொள்கிறது. மிச்சமிருப்பது என்னவோ. வழக்கம்போல. ஏமாற்றமும் ஏக்கமும் தான்! இரா.ச.இமலாதித்தன். 3 Comments. Click Here. Subscribe to: Posts (Atom). அடியேன்! இரா.ச. இமலாதித்தன். ஆளப்பிறந்தவன்! View my complete profile. அழைக்க: 91 9942799162. மடலாட: emalathithan@gmail.com. அலைபேசி! இன்னொரு வாசல்! பகுப்பு! ஆன்மீகம். நிகழ்வு. அலைபேசி. சிலை...
SOCIAL ENGAGEMENT