kannam.com
kannam.com poems: May 2014
http://www.kannam.com/2014_05_01_archive.html
Tuesday, May 13, 2014. திரைப்படமான 'பீச்சாங்கை' கவிதை. என்ற ஒரு கவிதை படித்தேன். அதுதான். I read a poem, Peechaankai, in which there was a line that said 'there is no left or right hand for a ragpicker'. People don't really know what kind of a life these people lead. And this line in the poem inspired me to do. This film. " says Moorthykannan. மேலதிக தகவலுக்கு. Https:/ www.facebook.com/peechangai. பீச்சாங்கை கவிதையை வாசிக்க. Http:/ www.kannam.com/2010/10/blog-post 8724.html. முக நூல். October 25, 2012.
kannam.com
kannam.com poems: August 2012
http://www.kannam.com/2012_08_01_archive.html
Friday, August 10, 2012. மௌனங்கள். எதையும் பேசிவிடக்கூடாது. என்பதற்கு பயந்து. ஏதாவது பேச்சுகொடுத்துக்கொண்டே. ஓட்ட வேண்டியிருக்கிறது,. ஆபாச பட சுவரொட்டிகளால். நிரம்பிய. ஒரு சுற்றுச் சுவரை,. குடித்துவிட்டு. ஆடைவிலகி படுத்துக்கிடக்கும். ஒரு தெரு நாயை,. யாரோ ஒருவனை நோக்கி வந்து. நம் காதிலும் விழும். ஒரு வசவு வார்த்தையை. சகோதரியை. பின்னிருக்கையில். வைத்துக்கொண்டு கடக்கும். ஒவ்வொரு அண்ணன்களுக்கும்! Posted by sathish prabu. பிடிச்சிருக்கா :. Wednesday, August 08, 2012. திட்டு. வருத்தமோ. வாய்ப்...சந்தĭ...
kannam.com
kannam.com poems: September 2012
http://www.kannam.com/2012_09_01_archive.html
Wednesday, September 26, 2012. ஒற்றை முத்தம். என் கண்களை. உனக்காக மூடியிருக்கிறேன்! என்னை நீ காதலிக்கிறாயா. என்று –யாரோ. உன்னிடம் கேட்கிறார்கள். இல்லையென்று. ஒரு தாமதமான பதிலைத் தருகிறாய்! கேட்பவர் நகர்ந்த. நொடிப்பொழுதில். குவிந்த உதடுகளின். ஒற்றை வரும்பு மட்டும் படுமாறு. மழைக்கு ஒதுங்கிய கடையின். தேநீர் பதத்தில். ஒரு ஒற்றை முத்தத்தை. மெதுவாய் நகர்ந்து வந்து. கொடுத்துவிட்டு. கண்கள் விழிப்பதற்குள். விரைந்தோடுகிறாய்! நீ சென்ற பிறகு. தடைபட்டு நிற்கிற. என் கனவு. Posted by sathish prabu. என்பதற்க&...நீ ...
kannam.com
kannam.com poems: March 2012
http://www.kannam.com/2012_03_01_archive.html
Monday, March 19, 2012. கவிதைகள் -3. 1 பிறந்த கொஞ்ச நாள். வரைக்கும். தங்கச்சி பாப்பாவை. தம்பிப் பாப்பா. என்றே அழைக்கிறார்கள். வயிற்றிலிருக்கும் வரை. அப்படியே. சொல்லிக்கொடுக்கப்பட்ட. அக்கா பாப்பாக்கள்! 2 நட்பு முறிந்து போன. நண்பனை பற்றி. நன்பனொருவனின். புறங்கூறலில். வார்த்தைகள். கோபத்தை வெளிப்படுத்துகின்றன. கோபங்களோ. அவனுக்கே தெரியாமல். அவன் மீதான. இவன் பேரன்பை. ரகசியமாய். வெளிப்படுத்தியவண்ணமிருக்கின்றன! 3 நல்லது நடக்கும். கவலைப்படாதீர்கள். என்று சொல்லி. மற்றவர்களுக்கு. Posted by sathish prabu. அன்ப...
kannam.com
kannam.com poems: January 2014
http://www.kannam.com/2014_01_01_archive.html
Wednesday, January 29, 2014. எனக்கு யாரும் வேணாம். எனக்கு யாரும் வேண்டாம். ஏனெனில் - நான். சுயநலமானவன்! நான் சுயத்தை. அழித்துக்கொள்ள. தயாராக இருப்பது போலவே. எல்லோரும் - தங்கள். சுயத்தை இழக்கவேண்டுமென்று. எதிர்பார்க்கிறேன்! எல்லோர் குணாம்சத்தையும். இசைந்து ஏற்பதுதான். நிஜமான அகம் அழித்தல். என்பது அறிந்தும். நடக்க முடியாதவனாக. இருக்கிறேன்! என்றாலும். அந்த வழியில்தான். என் நீண்ட பயணம். துவங்கப் போகிறது! என் தனித்த. யாத்திரையில். உங்களை,. நண்பர்களை, எதிரிகளை. எல்லோரையும். ஒரே ஒரு. Posted by sathish prabu.
kannam.com
kannam.com poems: திரைப்படமான 'பீச்சாங்கை' கவிதை
http://www.kannam.com/2014/05/peechaangi-poem.html
Tuesday, May 13, 2014. திரைப்படமான 'பீச்சாங்கை' கவிதை. என்ற ஒரு கவிதை படித்தேன். அதுதான். I read a poem, Peechaankai, in which there was a line that said 'there is no left or right hand for a ragpicker'. People don't really know what kind of a life these people lead. And this line in the poem inspired me to do. This film. " says Moorthykannan. மேலதிக தகவலுக்கு. Https:/ www.facebook.com/peechangai. பீச்சாங்கை கவிதையை வாசிக்க. Http:/ www.kannam.com/2010/10/blog-post 8724.html. முக நூல். October 25, 2012.
kannam.com
kannam.com poems: July 2012
http://www.kannam.com/2012_07_01_archive.html
Tuesday, July 31, 2012. எனக்கும் உனக்கும். இறுக மூடியிருக்கும். உன் இதழ்களில். எனக்கான புன்னகை! ஒளிந்துகொள்ள வேண்டுமென. முடிவெடுத்தும். திறந்த கதவின் அருகிலேயே. நிற்கும். உன் உருவத்தில். தொண்டைக்குழி வரை வந்து. விற்கி நிற்கும். எனக்கான உன் வார்த்தைகள்! எதிர்கண்டவுடன். திருப்பிகொண்ட. உன் கண்களில். ஒற்றைப் பார்வையிலேயே. என்னை மொத்தமாய். விழுங்கிக் கொண்ட. உன் திருப்தி! வேண்டாம் என்பது. எப்படி வேண்டுமென. ஆகும் என்பதின் நுணுக்கம். உன்னை கண்ட பிறகுதானடி. விளங்க ஆரம்பித்தது! நம் மொழி. Posted by sathish prabu.
kannam.com
kannam.com poems: January 2012
http://www.kannam.com/2012_01_01_archive.html
Thursday, January 26, 2012. புத்தாண்டு சிறப்பு கவிதைகள் -10. 1 உலகிலேயே. மிகவும் கடினமான. வேலைதான். பிடிக்க முயலும். குழந்தைக்கு. தெரியாமல். பட்டாம் பூச்சியை. எச்சரிப்பது! 2 நேரில் சென்றும்,. எடுக்கப்பட்ட. புகைப்படங்களின். வாயிலாகவே. பெரும்பாலும். ரசிக்கப்படுகின்றன. சுற்றுலாதளங்கள்! 3 நான் மிரட்டியதை. பார்த்து. சிரிக்கிறது குழந்தை! குழந்தை சிரிப்பதை. கண்டு,. அடம்பிடித்த குழந்தையை. அதட்ட சொன்ன. அதன் தாய். என்ன நினைப்பாளோ. மிரண்டுபோகிறேன். 4 வெறுப்பு. செல்லும். நமக்கு வரும் வரை. பயப்படுகிற. முன்...
kannam.com
kannam.com poems: February 2014
http://www.kannam.com/2014_02_01_archive.html
Wednesday, February 26, 2014. அவன் விரும்புகிறான். அர்த்தமற்று வாழ்வதில். எவ்வளவு அர்த்தப்படுகிறது. வாழ்க்கை! அடையாளமற்ற. அடையாளத்தையும். முயன்று தொலைக்கும். அளவுக்கு முன்னேறாததால். அடையாளத்தை. தொலைக்கும் முயற்சியிலேயே. முன்னேறிவிடுகிறது. அடையாளமற்ற. அடையாளத்தையும். தொலைக்கும் முயற்சி! ஒரு கொம்பில். மூன்றாவது முனைகள். ஆயிரக் கணக்கில் இருக்கிறது! வெளித்தெரியாத. அந்த முனைகளின் பலத்தால்தான். கூர்மைகள் கொம்பு சீவப்படுகின்றன! என்னால் நீயாகிற. சந்தோசத்தை. எனது புகழை! என் செயல். நல்லவனாகவும...சுவை...
kannam.com
kannam.com poems: April 2012
http://www.kannam.com/2012_04_01_archive.html
Friday, April 27, 2012. குழந்தைகளை ரசிப்பதா? அவர்களை சுற்றுலாத்தளங்களுக்கு. அழைத்து வரும். மழலையர் பள்ளியின். ஆசிரியைகளை ரசிப்பதா? ஒன்றன் பின் ஒன்றாக. பெரிய மனிதர்களுக்கே. வழிகாட்டி நடைபயிலும். குழந்தைகளிடம். ஆசிரியைகளையும்! தங்களை யாரும். கவனிக்கிறார்களா? என்று கவனித்துக்கொண்டே. குழந்தைகளையும். கவனித்துக்கொள்ளும். ஆசிரியைகளிடம். குழந்தைதனத்தையும்! ரசித்து முடிப்பதற்குள்ளாகவே. வரிசையின் கடைசியாக. வந்துவிடுகிறார்கள். பாதுகாப்பிற்கு வரும். இரண்டு நடுத்தர வயது. ஆண் ஆசிரியர்கள்! Posted by sathish prabu.