pksivakumar.blogspot.com
பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: நம்பிக்கை
http://pksivakumar.blogspot.com/2014/05/blog-post.html
Wednesday, May 21, 2014. நம்பிக்கை. கிளையொடிந்த செடிபோல. நம்பிக்கை தோற்றாலென்ன. வேர்கிளைத்த வாழ்விருக்க. நம்பிக்கை நம்மை விடலாம். நாமதை விட்டோமில்லையென. வாழ்ந்திருந்து பார்ப்பதற்கே. தோல்விகள் தேவையன்றோ? விழுந்தோம்தான். புண்ணாற்றித் தாய்மடியில். விழுதுகளாய் எழுவோம். அதுவரை கொண்டாடு. உம் வெற்றியை. எம் கைத்தட்டலில். Labels: கவிதை. Subscribe to: Post Comments (Atom). வார்த்தை. ஏப்ரல் 2008 முதல். புத்தகங்கள். PK Sivakumar, New Jersey. இணையத்தளங்கள். Http:/ anyindianpublication.blogspot.com/.
pksivakumar.blogspot.com
பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: மலைகள் இதழ் 43ல் வெளிவந்த கவிதைகள்
http://pksivakumar.blogspot.com/2014/05/43.html
Wednesday, May 21, 2014. மலைகள் இதழ் 43ல் வெளிவந்த கவிதைகள். நண்பர் சிபிச்செல்வன் நடத்தும் மலைகள்.காம். இணைய இதழின் 43வது இதழில். வெளியான கவிதைகள் இவை. நன்றி சிபிச்செல்வன். வானத்தைக் கூண்டுக்குள். வரவழைக்கத் தெரிந்த கணம். விடுதலையானது பறவை. அசைவத்தின் பிரச்னை. உண்பதற்காக வளர்ப்பது. இல்லாமலானது. ஜீவகாருண்யமல்ல. வேட்டையின் அறம். பனிப்புதையலில் இரைதேடும். பறவையின் இலக்கு. பனியின் ரகசியங்கள். அந்தரங்கத் தருணங்களை. அதன்பொருட்டான வார்த்தைகளை. மரம் அறியக்கூடும். பறவை அறியும். இருக்கிறது,. அட்லாண...Http:/ ww...
pksivakumar.blogspot.com
பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: ஜெயமோகனின் வெண்முரசு - வர்ணனைகள் உவமைகள் - 2
http://pksivakumar.blogspot.com/2014/02/2.html
Friday, February 14, 2014. ஜெயமோகனின் வெண்முரசு - வர்ணனைகள் உவமைகள் - 2. இதன் தொகுப்பு ஒன்றைப் பின்வரும் சுட்டியில் படிக்கலாம். http:/ pksivakumar.blogspot.com/2014/01/blog-post.html. ஜெயமோகனின் வெண்முரசு: எனக்குப் பிடித்த வர்ணனைகளும் உவமைகளும் தொகுப்பு: 2. வெண்முரசு - நூல் ஒன்று - முதற்கனல். அவனுடைய கால்களில் ஒன்று பலமிழந்து கொடிபோல நடுங்கியது. (Chapter: 18). இளஞ்சூரியன் கடலில் மறைவதுபோல அவள் கங்கைநீருக்கு அப...ஆண்களின் தனிமையைப்போல பெண்களĭ...நீராடிமுடிக்கத்...இரு சிறு கைகள&#...ஒவ்வொர...சுன...
pksivakumar.blogspot.com
பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: வெண்முரசு: பீஷ்மர் - அம்பை உரையாடல்
http://pksivakumar.blogspot.com/2014/01/blog-post_9356.html
Thursday, January 16, 2014. வெண்முரசு: பீஷ்மர் - அம்பை உரையாடல். இன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.). ஜெயமோகன் எழுதும் வெண்முரசு அத்தியாயம் 16. Labels: வெண்முரசு. ஜெயமோகன். Subscribe to: Post Comments (Atom). வார்த்தை. ஏப்ரல் 2008 முதல். புத்தகங்கள். அட்லாண்டிக்குக்கு அப்பால் - எனி இந்தியன் பதிப்பகம். PK Sivakumar, New Jersey. இணையத்தளங்கள். Http:/ anyindianpublication.blogspot.com/. Http:/ www.anyindian.com. Http:/ www.thinnai.com. Http:/ www.maraththadi.com. பின்னூட்டங்கள். முந்தையவை.
pksivakumar.blogspot.com
பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: மலைகள்.காம் இதழில் வெளியான என் கவிதைகள்
http://pksivakumar.blogspot.com/2014/01/blog-post_6921.html
Thursday, January 16, 2014. மலைகள்.காம் இதழில் வெளியான என் கவிதைகள். நண்பர் சிபிச்செல்வன் நடத்தும் மலைகள்.காம். இணைய இதழின் 40ஆவது இதழில் என்னுடைய கவிதைகள் பிரசுரமாகி இருந்தன. மலைகள்.காம் இதழுக்கு நன்றி. அவற்றை இங்கேயும் சேமித்து வைக்கிறேன். அடைகாக்கும் கோழி. யொன்றைப் பார்த்தேன். முட்டைகளை நம்பியிருந்தது. கோழி வளர்ப்பவரிடம். பேசிப் பார்த்தேன். கோழியை நம்பியிருந்தார். முட்டைகளைக் கவனித்தேன். எதையும் நம்பியிருக்கவில்லை. கனவுக் காதலி:. Labels: கவிதை. Subscribe to: Post Comments (Atom). இந்துத...உலக ச...
pksivakumar.blogspot.com
பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: கொஞ்சம் கவிதைகள்
http://pksivakumar.blogspot.com/2014/05/blog-post_21.html
Wednesday, May 21, 2014. கொஞ்சம் கவிதைகள். எல்லாருக்கும். தேவையாயிருக்கிறது. ஒரு சித்தாந்தம். ஒரு தத்துவம். ஒரு தலைவன். சிலவரி கவிதை. அடையாளப்படுத்திக்கொள்ள அல்ல. வேறுபடுத்திக் கொள்ள. இலக்கியத்தைக் கொண்டாடினோம். இலக்கியவாதிகளைக் கொண்டாடினோம். இலக்கியமுகாம்களைக் கொண்டாடுகிறோம். Labels: கவிதை. Subscribe to: Post Comments (Atom). வார்த்தை. ஏப்ரல் 2008 முதல். புத்தகங்கள். PK Sivakumar, New Jersey. இணையத்தளங்கள். Http:/ anyindianpublication.blogspot.com/. Http:/ www.anyindian.com. அறிமுகம்.
pksivakumar.blogspot.com
பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: ஜெயமோகனின் வெண்முரசு - உவமைகள் வர்ணனைகள் - 3
http://pksivakumar.blogspot.com/2014/02/3.html
Tuesday, February 18, 2014. ஜெயமோகனின் வெண்முரசு - உவமைகள் வர்ணனைகள் - 3. முந்தைய தொகுப்புகளை இங்கே வாசிக்கலாம்:. அத்தியாயங்கள் 1 - 17. அத்தியாயங்கள் 18 - 34. ஜெயமோகனின் வெண்முரசு: எனக்குப் பிடித்த உவமைகளும் வர்ணனைகளும்: 3. வெண்முரசு - நூல் ஒன்று - முதற்கனல். 8221; என்றாள். சிகண்டி மெல்லிய திடமான குரலில், “யாராக இருந்தால் என்ன? அழியாத ஒன்றுக்கென்றே வாழ்பவன் சிரஞ்சீவி மகனே. நீ என்றென்...மீண்டும் சிலையாக நின்ற அவன் முன் கூழ&...அதில் எலியின் உடல்போல மெல&#...செஞ்சதுப்பில...உண்ணும்ப&...சிகணĮ...
pksivakumar.blogspot.com
பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: ஃபேஸ்புக் கரைச்சல்கள்
http://pksivakumar.blogspot.com/2014/05/blog-post_4797.html
Wednesday, May 21, 2014. ஃபேஸ்புக் கரைச்சல்கள். Storing here what I shared on my Facebook Wall.). பாவத்தை. நதியில் கரைக்கலாம். வரலாற்றை. எதில் கரைப்பது? May 18, 2014). தனியாக இருப்பதும். தனிமையில் இருப்பதும். ஒன்றல்ல என்பவர்கள். தனியைத் தனிமையாகச். சமாளித்துக் கொள்கிறார்களென. May 11, 2014). எல்லா அம்மாக்களும். மருமகள்களிடம் கேட்டுப் பாருங்கள்! May 11, 2014). பயன்படுத்தி நாளாகிவிட்டது. தூசி படர்ந்திருக்கிறது. ஈரத்துண்டு உலர்கிறது. சிலநேரங்களில் அவரவர். என் காலடித்தடங்களை. May 11, 2014). May 11, 2014).
pksivakumar.blogspot.com
பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: வெண்முரசு தொடரில் எனக்குப் பிடித்த உவமைகள
http://pksivakumar.blogspot.com/2014/01/blog-post.html
Thursday, January 16, 2014. வெண்முரசு தொடரில் எனக்குப் பிடித்த உவமைகளும் வர்ணனைகளும். ஜெயமோகனின் வெண்முரசு தொடரில் எனக்குப் பிடித்த உவமைகளும் வர்ணனைகளும்:. வெண்முரசு - நூல் ஒன்று - முதற்கனல். பாசிமணிகளுக்குள் பட்டுச்சரடுபோல மனிதர்களுக்குள் விதியின் நோக்கம் ஊடுருவிச்செல்கிறது. (Chapter: 1). அன்னை அவனுக்களித்தவை எல்லாம் வெறும் சொற்களாக இருந்தன. (Chapter: 2). மூன்றடுக்கு மாளிகைகள் இருபக்கமும் அணிவகுத்த அகன்...விதவைகள் நிறைந்த அந்தப்புரத்தின&#...அவனுடைய அழகிய சிறுச்செ...8221; என்றார் வ...நீரெ...