neyamukil.blogspot.com
நேயமுகில்: April 2010
http://neyamukil.blogspot.com/2010_04_01_archive.html
நேயமுகில். Monday, April 26, 2010. தற்செயல் தவறுகள். தற்செயலான ஒரு மழைத் திவலை போல். பரிசுத்தமான. புன்னகையை,. நேயத்தை,. ஏக்கத்தை,. கண்ணீர்த் துளியை,. பிறப்பை,. இறப்பை,. பிரிவை,. முத்தத்தை,. கோபத்தை,. தியாகத்தை,. துரோகத்தை,. மன்னிப்பை…. மலர்த்திவைக்கும் ஆணையுடன்தான் துவங்கின. பிரபஞ்ச இயக்கங்கள் யாவுமே. ஒரு எதிர்பார்ப்பில். ஒரு காத்திருப்பில். ஒரு அலட்சியத்தில். ஒரு நிராகரிப்பில். ஒரு புறக்கணிப்பில். ஒரு போலச்செய்தலில். முன்னரே உணர்ந்திருந்தால். உன் சொற்கள். ஒரு தருணத்தை? ஓவர்டைமில். தற்செயல...தொழ...
neyamukil.blogspot.com
நேயமுகில்: September 2009
http://neyamukil.blogspot.com/2009_09_01_archive.html
நேயமுகில். Thursday, September 24, 2009. பனி இரவின் ரகசியம். விடியும் வரையிலா. விழித்திருக்கும் வரையிலா. குளிரில் நடுங்கும். ஓடை நிலா. Posted by கார்த்திகா. Subscribe to: Posts (Atom). நன்றி கௌரிப்ரியா. கார்த்திகா. Tirunelveli, Tamilnadu, India. View my complete profile. ராஜா சந்திரசேகர் கவிதைகள். அன்புடன் அருணா. ஒற்றைக்குயில். வெட்டிவம்பு. சென்னை தமிழன். திருவிழா. பனி இரவின் ரகசியம்.
neyamukil.blogspot.com
நேயமுகில்: May 2010
http://neyamukil.blogspot.com/2010_05_01_archive.html
நேயமுகில். Monday, May 24, 2010. நதி நிலவு. சூல் வளைகளைச். சுமந்தோடும் நதியலை மேல். தன் கடைசி முத்திரையைப் பதிக்கிறது. சுடலையில் ஆடும் தழலின் பிம்பம். பார்த்துக் கொண்டிருந்த பௌர்ணமி நிலவு. நெருப்போடு நிற்பதும். வளையோடு நடப்பதும்தான். பிரபஞ்ச ரகசியம். Posted by கார்த்திகா. தனிச்சுற்றுக்கு மட்டும். கதவு திறந்த நண்பர். கைகளை விரித்து,. ஆ ஆ ஆ' என வரவேற்றார். புன்சிரித்த அவர் மனைவி,. வுச்சு' என்றார். இருக்கையைக் காட்டி. இயல்பாகச் செய்வது போல். அவர்கள் மகன். தலையணை தந்து,. அலைத்துளி. நீலம் தி...ஒன்றĭ...
neyamukil.blogspot.com
நேயமுகில்: September 2010
http://neyamukil.blogspot.com/2010_09_01_archive.html
நேயமுகில். Monday, September 20, 2010. கலாப்ரியாவின் தாலாட்டு. புதிய ஊருக்கு இடம் மாறிச் செல்கையில். நினைவின் தாழ்வாரங்கள் வாசித்தபடி சென்றேன். சொந்த ஊர் குறித்த. ஞாபக வீட்டின் கதவுகள். திறந்துகொண்டன. தமிழ்ச்சங்கம் தெருவான. சொக்கலிங்க முடுக்குத் தெருவில் இறங்கி. வளவுப் பிள்ளைகளோடு. தொட்டுப்பிடித்து விளையாடி. தோற்றுப் போன சடவு தீர. நினைவின் தாழ்வாரங்களில் தலை வைத்து. கனவின் தாழ்வாரங்களில் உறங்கத் தொடங்கினேன். மிச்ச பயணம் முழுதும். ரயிலோ கலாப்ரியாவோ. Posted by கார்த்திகா. ஓர்நாள். தொடும். படம்பி...
vishnu-vichu.blogspot.com
நிழல்கள் ...: Sep 23, 2008
http://vishnu-vichu.blogspot.com/2008_09_23_archive.html
முகப்பு. என் காதல். என் கடிதம். என் வருத்தம். என்னைப்பற்றி. Tuesday, September 23, 2008. நிழலும் நிஜமாகும். நேரமாய். மௌனம் எனை. விழுங்கிக்கொண்டு . அறையின். வலது மூலை. திறந்த ஜன்னலில். என் தேடல்களின். தொடக்கமாய். பகல் உதிர்கிறது. பழுத்த இலையாக . உன் விழிகள். என் கனவுகளுக்கு. மருதாணி வைத்து. அழகு பார்த்த நாட்கள் . இளம்பிறை. விழிக்கதிரில். உறக்கத்தை மறந்து. ஒளி வீசிய. என் இரவுகள் . ஒரே வினாடியில். நிசப்தமான. நெஞ்சின் தாளமும். ஓலமிட்டு அழ வைத்த. உன் பிரிவும் . எனை அழைக்க. நேரமாகிறது. Links to this post.
vichuvichu.blogspot.com
கிளிஞ்சல்கள்: Sep 12, 2008
http://vichuvichu.blogspot.com/2008_09_12_archive.html
கிளிஞ்சல்கள். எனது கடிதங்கள் . முகப்பு. என் கவிதை. என் காதல். என் வருத்தம். என்னைப்பற்றி. என் இனிய கவிதை தோழியே . ரெண்டு நாளு லீவ் . அதான் .நேரம் போகல . ஒரு கடிதம் போட்டாச்சு . வேற ஏதாவது .செய்யனுமே . விளைவு . பாருங்கள். அன்புடன். விஷ்ணு . Labels: என் இனிய கவிதை தோழியே .by விஷ்ணு . கலையாத மௌனம் . காலையில் கண் விழித்தபோதே. மனதில் ஏதோ ஒரு .தனி உணர்வு . எப்படி என சொல்வது தெரியவில்லை . என்ன ஆச்சர்யம் . எனக்கு பதில் வந்துவிட்டது . அவளைப்பற்றி இரண்டு வரி . என்றும். இனிய தோழிக்கு. நலம் நலமா? அவளைப்ப...என்...
vichuvichu.blogspot.com
கிளிஞ்சல்கள்: Nov 14, 2009
http://vichuvichu.blogspot.com/2009_11_14_archive.html
கிளிஞ்சல்கள். எனது கடிதங்கள் . முகப்பு. என் கவிதை. என் காதல். என் வருத்தம். என்னைப்பற்றி. நம்மை திருட . உன்னை நானும். என்னை நீயும். திருடிக்கொண்டோம் . அங்கே பார். காதலும் நட்பும். தமக்குள். சண்டை இட்டுக்கொள்கின்றன. நம்மை திருட . Labels: கவிதை. நம்மை திருட .நட்பா காதலா? By விஷ்ணு. Subscribe to: Posts (Atom). View my complete profile. எனது வலை தளங்கள். நிஜமாகும் நிழல்கள் . உன் நினைவுகள் . நிழல்கள் . நண்பர்கள் தின வாழ்த்துக்கள். எனது நினைவுகள் . நம்மை திருட . மனம் திறந்தவர்கள் .
mallaithamizhachi.blogspot.com
மல்லை.தமிழச்சியின்..கவிதைகள்..கதைகள்..!: October 2008
http://mallaithamizhachi.blogspot.com/2008_10_01_archive.html
புதன், 29 அக்டோபர், 2008. விழியில் நனையும் உயிர்கள்"-கவிதை தொகுப்பு பற்றி. இத்தொகுப்பு என் இரண்டாம் முயற்சி. ஆசிரியப்பணியை நேசித்து மேற்கொண்டதாலோ என்னவோ.கும்பகோணத்தில் நிகழ்ந்த விபரீத தீ விபத்து என் மனதை மிகவும் சுட்டது. அக்கவிதையையே.தலைப்பு கவிதையாகக்கொண்டு.என் இரண்டாம் தொகுப்பு உருவானது. விரைவில் இத்தொகுபின் கவியதைகளும் உங்கள் பார்வைக்கு வரவிருக்கிறது. இடுகையிட்டது. மல்லை.தமிழ்ச்சியின்.கவிதைகள்.கதைகள். பிற்பகல் 1:17. 2 கருத்துகள்:. என்னுடைய தந்தையார்.மĬ...பல்லவ்ர்களின்...அச்சிற்பங...என்கĬ...
thiratti1.blogspot.com
Thiratti.com: இந்த வார நட்சத்திரம் அன்புடன் அருணா
http://thiratti1.blogspot.com/2009/08/blog-post.html
இந்த வார நட்சத்திரம் அன்புடன் அருணா. தமிழநாட்டில் பிறநது வளர்ந்து ஜெய்ப்பூரில். சிறகடிக்கும் ஒரு தமிழ்ப் பறவை! மழை, நிலவு, கடல், மேகம், அலை, பாட்டு,. புத்தகங்கள், நட்சத்திரம் என்று ஒரு கனவுலகில் வாழப் பிடிக்கும். வாசிப்பதில் தீவரவாதி .கையில் கிடைக்கும். எந்தக் காகிதத்தையும் விட்டுவைப்பதில்லை.படிக்கும் போது நிறைய. ஏமாந்த அனுபவம் நிறைய உண்டு.வலைப்பூ. வில் அநதப். பிரச்சினையே இல்லை! எனக்குமிகவும் பிடித்தமானது வலைப்பூ. எனக்கே என்னுடனான சரியான அறிமுகம். என் வலைதள முகவரி.:. Said @ December 5, 2009 at 6:28 AM.
mindpower1983.blogspot.com
நேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..!: உங்கள் வரங்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்..!
http://mindpower1983.blogspot.com/2010/03/blog-post_13.html
நேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி! ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர். ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று. கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர். கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று. புறநானுறு. GIVE and RECEIVE FULL. Custom Search for Positive Anthony Muthu. நேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி! Positive Anthony ( VE. Anthony). நம்பிக்கை, உற்சாகமூட்டும் ஆங்கிலக் குட்டிக் கதைகள் [Click here]. A candle loses nothing if it is used to light another one.”. Saturday, March 13, 2010. ஆயினும். A Letter to God!