panchadasi.wordpress.com
பஞ்சதசி | மெய்யுணர்தல்செய்யுள் 1 இறைவணக்கம், நல்லாசிரியர் வணக்கத்துடன் பஞ்ச தசி நூல் துவக்கம். செய்யுள் 2 இந்நூலைக் கற்கத் தகுதியான நபர் பற்றிய சிந்தனை செய்யுள் 3, 4, 5, 6 விழிநிலை, கனாநிலை மற்றும் ஆழ்ந்த உறக்கம் ஆகிய மூன்று நிலைகளில் மெய்யறிவு பகுக்காத ஒன்று, அறியப்படும் பொருட்களினின்றும் வேறானது என்ற ஆய்வு செய்யுள் 7 மெய்யறிவு தோன்றிமறையாததும் தானேயொளிர்கின்ற ஒன்றும் ஆகும் செய்யுள் 8 மெய்யறிவு என்பது பெரும் நேசம் செலுத்தப்படும் எல்லாவிடத்தேயும் இருப்பதான பேரின்பவுருவான…
http://panchadasi.wordpress.com/