sramanaa.blogspot.com
கனவில் கிறுக்கியவை...: குவாட்டர்ஸ் வீடுகள்
http://sramanaa.blogspot.com/2014/12/blog-post.html
கனவில் கிறுக்கியவை. Tuesday, December 16, 2014. குவாட்டர்ஸ் வீடுகள். அப்பா பணி ஓய்வு பெற்று. இன்றுடன் இரண்டு மாதங்கள். ஒட்டப்படாத நோட்டீசாய். இன்றே இவ்வீடு கடைசி". என்னுடைய பால்யத்தை,. அக்காவுடனான சண்டைகளை,. முதற்காதல் கனவுலகை,. தின்று, விழுங்கி, செரித்து,. நிஜமாய் சிரித்துக் கொண்டிருக்கிறது. இந்த 700 சதுரடிகள். சிறுவயது பிரம்படிக்கு. நான் பயந்தொடுங்கிய மூலை,. ராமர்பானம் தாங்கி நிற்கும் பால்கனி,. அதிகாலை சூரியன் ஏந்திவரும். முற்கதவின் சிறு ஓட்டை,. என் அறைச் சுவர். Labels: மனிதம். View my complete profile.
sramanaa.blogspot.com
கனவில் கிறுக்கியவை...: ஒற்றைப் புன்னகை.
http://sramanaa.blogspot.com/2012/03/blog-post.html
கனவில் கிறுக்கியவை. Sunday, March 25, 2012. ஒற்றைப் புன்னகை. மழைப் பூக்கள் உதிரச் செய்யும். இறந்த புத்தனை மீட்டு வரும். இதயப் படுகொலைகள் நிகழ்த்தும். சில நேரங்களில் சில மாதிரியாக. உன் ஒற்றைப் புன்னகை. Labels: காதலாகி கசிந்துருகி. Subscribe to: Post Comments (Atom). View my complete profile. காதலாகி கசிந்துருகி. விமர்சனம்.
sramanaa.blogspot.com
கனவில் கிறுக்கியவை...: கேசம் கலைந்த இளம்பெண்
http://sramanaa.blogspot.com/2012/11/blog-post.html
கனவில் கிறுக்கியவை. Thursday, November 8, 2012. கேசம் கலைந்த இளம்பெண். யாருமற்ற ஓர் ஒற்றையடிப் பாதை. ஆவி பறக்கும் ஒரு கோப்பை தேநீர். இறைந்து கிடக்கும் புத்தகங்கள். கலைந்து கிடக்கும் படுக்கை. கேசம் கலைந்த இளம்பெண். புகைப்படமெடுக்க. தோதானதாய். வேறொன்றுமில்லை. Labels: மனிதம். மாற்றுப்பார்வை. November 25, 2012 at 9:55 AM. Subscribe to: Post Comments (Atom). View my complete profile. காதலாகி கசிந்துருகி. விமர்சனம்.
sramanaa.blogspot.com
கனவில் கிறுக்கியவை...: மழையழகி !
http://sramanaa.blogspot.com/2011/10/blog-post.html
கனவில் கிறுக்கியவை. Saturday, October 22, 2011. எப்போதும் மிச்சமிருக்கிறது. உனக்கான ஒரு. இளவேனிற் கால அணைப்பும்,. ஒரு மழைக்கால முத்தமும். Labels: காதலாகி கசிந்துருகி. நந்தலாலா இணைய இதழ்". காதலாகிக் கனிந்த கவிதை! January 23, 2012 at 8:54 PM. Subscribe to: Post Comments (Atom). View my complete profile. காதலாகி கசிந்துருகி. விமர்சனம்.
sramanaa.blogspot.com
கனவில் கிறுக்கியவை...: இரு சந்தோஷ மீன்கள்...
http://sramanaa.blogspot.com/2012/08/blog-post.html
கனவில் கிறுக்கியவை. Sunday, August 19, 2012. இரு சந்தோஷ மீன்கள். அறை மூலையின். கண்ணாடி ஜாடிக்குள். இரு சந்தோஷ மீன்கள். அவ்வறையின் வெளிர்நீல பூச்சு பற்றியோ,. ஆடை கலைந்துறங்கும் முதிர்கன்னி பற்றியோ,. பாசி படர்ந்த அவ்வீடு,. இரவை உருக்கி ஊற்றிய அவ்வூர்,. எல்லைசாமியின் நிரந்தர கோபம்,. அதற்கப்பால். ரம்மிய வானம்,. கடல் சூழ் உலகு,. அதை தாண்டிய. பால்வளி. பிரபஞ்சம். பற்றியோ அவற்றிற்கு. தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்து கொள்ள வேண்டிய. பிரஞ்ஞையும் இல்லை. நீ. நான். உன் மீதான. என் காதல். View my complete profile.
sramanaa.blogspot.com
கனவில் கிறுக்கியவை...: யாசிக்கும் மரணம்!
http://sramanaa.blogspot.com/2013/09/blog-post_25.html
கனவில் கிறுக்கியவை. Wednesday, September 25, 2013. யாசிக்கும் மரணம்! காற்றில் தவழ்ந்து வந்த ஒரு பழுப்படைந்த டைரிக்குறிப்பு,. பழைய பள்ளி நண்பனின் அலைபேசி உரையாடல்,. விட்ட த். தில் சிறு முட்டைகள் கொண்ட பறவைக் கூடு,. கண் காணா இடத்தே கசிந்து வந்த ஒரு கண்ணதாசன் பாடல்,. எல்லாம் சில காலம் இதுவும் கடந்து போகும்" என்பது போல் ஒரு வரி,. வழக்கமாய் வரும் சாயுங்கால பால்காரன்,. இவற்றில் ஏதேனும் ஒன்று நிகழ்ந்திருந்தாலும். Labels: மனிதம். Subscribe to: Post Comments (Atom). View my complete profile.
sramanaa.blogspot.com
கனவில் கிறுக்கியவை...: வேண்டுமெனில்..
http://sramanaa.blogspot.com/2012/06/blog-post.html
கனவில் கிறுக்கியவை. Saturday, June 9, 2012. வேண்டுமெனில். உன் பிரிவிற்கு. இரங்கற்பா எழுதப் போவதில்லை. வேண்டுமெனில். ஒரு தாலாட்டு பாடுகிறேன். Labels: காதலாகி கசிந்துருகி. Subscribe to: Post Comments (Atom). View my complete profile. காதலாகி கசிந்துருகி. விமர்சனம்.
sramanaa.blogspot.com
கனவில் கிறுக்கியவை...: திருவல்லிகேணியில் ஏதோ ஒரு மேன்ஷன்..
http://sramanaa.blogspot.com/2012/04/blog-post.html
கனவில் கிறுக்கியவை. Monday, April 9, 2012. திருவல்லிகேணியில் ஏதோ ஒரு மேன்ஷன். திருவல்லிக்கேணியில்,. நீக்கமற நிறைந்திருக்கும். மேன்ஷன்களின் நிறைந்த. தெருவெங்கும். ஒரு தீரா வலி,. ஓர் ஏக்கம்,. ஒரு நிறைவேறா ஆசை,. ஒரு கையிலடங்கா கனவு,. ஓர் இனம்புரியா வெறுமை,. ஒரு கையாலாகாதத்தனம்,. ஒரு குற்றவுணர்ச்சி ,. இன்னவென்று எழுதவிட முடியா. ஏதோவொன்று அப்பி கிடக்கின்றது. வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள்,. பிழைப்பு தேடி வந்தவர்கள்,. வேலை தேடுபவர்கள்,. முதிர் கண்ணன்கள்,. இப்படி நிறைய. அறையினுள். இரைந்து. கொடுத்...பின...
sramanaa.blogspot.com
கனவில் கிறுக்கியவை...: பெருமழை நனைதல்!
http://sramanaa.blogspot.com/2013/09/blog-post.html
கனவில் கிறுக்கியவை. Wednesday, September 25, 2013. பெருமழை நனைதல்! Labels: மனிதம். திண்டுக்கல் தனபாலன். அதுவல்லவோ சுகம். நனைந்தேன். தொடர வாழ்த்துக்கள். அன்புடன் DD. September 25, 2013 at 3:25 PM. Subscribe to: Post Comments (Atom). View my complete profile. காதலாகி கசிந்துருகி. விமர்சனம்.
sramanaa.blogspot.com
கனவில் கிறுக்கியவை...: My Webosphere
http://sramanaa.blogspot.com/p/my-web-presence.html
கனவில் கிறுக்கியவை. Subscribe to: Posts (Atom). View my complete profile. காதலாகி கசிந்துருகி. விமர்சனம்.