enathutamilkavithaigal.blogspot.com
சில கவிதைகள்: இறைவழிபாடு -1
http://enathutamilkavithaigal.blogspot.com/2010/04/1_04.html
சில கவிதைகள். அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]. Sunday, April 04, 2010. இறைவழிபாடு -1. மா மா காய். மா மா காய். கங்கை முடிமேல் அமர்ந்திருக்க. கண்டம் நீலம் ஆனவனே. மங்கை உமையாள் ஒருபாகம். மாலன் தங்கை மீனாட்சி. செங்கை தன்னில் திரிசூலம். சிவந்த நெற்றிக் கண்ணோடும். எங்கும் உடலில் வெந்நீறு. எழிலாய்க் காட்சி அளிப்பவனே! மங்கை ஆசை மண்ணாசை. மயக்கும் பொன்னின் மேலாசை. தங்கா புகழைத் தாந்தேடித். தாவும் மனத்தை நானடக்கி. கங்கா தரனே! கைலாசா! Sunday, April 04, 2010. View my complete profile.
enathutamilkavithaigal.blogspot.com
சில கவிதைகள்: இயற்கை 1
http://enathutamilkavithaigal.blogspot.com/2010/04/1.html
சில கவிதைகள். அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]. Saturday, April 03, 2010. இயற்கை 1. மா மா மா மா. மா மாங்காய். மயிலும் தோகை விரித்து ஆடும். வானில் கார்மேகம். குயிலும் சேர்ந்து கூவி அழைக்கும். குரலில் தேனூறும். ஒயிலாய் நடந்தே மழையைத் தருமே. உலகில் கார்காலம். வெயிலும் வந்து வேனிற் தோன்ற. விரைந்து தானேகும். சொட்ட நனைந்தே நகரும் சற்றே. சுடரால் சூடாகும். நட்ட மரத்தின் நிழலில் நிற்க. நாடும் உயிரெல்லாம். வீட்டில் இருப்பாரோ. Saturday, April 03, 2010. View my complete profile.
enathutamilkavithaigal.blogspot.com
சில கவிதைகள்: இறைவழிபாடு 2
http://enathutamilkavithaigal.blogspot.com/2010/04/2_04.html
சில கவிதைகள். அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]. Sunday, April 04, 2010. இறைவழிபாடு 2. குறிலீற்று மா கூவிளம் விளம் விளம். விளம் மாங்காய். பாடி உன்புகழ் பரப்பிடும் வகையினை. பாவிநான் அறிந்தில்லேன். தேடி நின்னருள் பெற்றிடக் கோவிலைச். சேர்ந்திடல் செய்தில்லேன். கோடிக் குன்றினைச் சுற்றியே யானுனைக். கும்பிடும் வழியில்லேன். நாடி நாமமே நெஞ்சினில் நினைப்பதே. நானறி நெறியாமே! நஞ்சு ஈதென நன்றென தீதென. யாதுமே அறியேனே. குன்றுறை குமரேசா. Sunday, April 04, 2010. View my complete profile.
enathutamilkavithaigal.blogspot.com
சில கவிதைகள்: வெண்டாழிசை -3
http://enathutamilkavithaigal.blogspot.com/2011/01/3.html
சில கவிதைகள். அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]. Thursday, January 06, 2011. வெண்டாழிசை -3. இடரென நினைத்திடின் இயலுமோ எழுச்சியும். முடியுமென்(று) துணிந்துநீ முயன்றிடுன் உழைப்பினால். அடைந்திடும் நிலைக்கிலை ஈடு. பசித்திட புசித்திடு பயமதை விலக்கிடு. விசையுற நடந்திடு விருப்புடன் வினைசெய. நசிந்திடா நலம்பெறும் வாழ்வு. மூன்றடிகளிலும் ஓரெதுகை அமைய வேண்டும். Thursday, January 06, 2011. Labels: வெண்தாழிசை. Subscribe to: Post Comments (Atom). நாலடியார். View my complete profile.
enathutamilkavithaigal.blogspot.com
சில கவிதைகள்: இசைப்பா 2
http://enathutamilkavithaigal.blogspot.com/2010/12/2.html
சில கவிதைகள். அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]. Saturday, December 11, 2010. இசைப்பா 2. இயற்சீர் இயற்சீர். இயற்சீர் இயற்சீர். இயற்சீர் காய்ச்சீர் =தனிச்சொல். இயற்சீர் காய்ச்சீர்! இயற்சீர் இயற்சீர். இயற்சீர் இயற்சீர். இயற்சீர் காய்ச்சீர் =தனிச்சொல். இயற்சீர் காய்ச்சீர்! நகர வாழ்வு. நீண்ட தெருக்கள். நெளிந்த பாலம். நிறைய கட்டிடங்கள் -விண்தொட. நிற்கும் பட்டிணத்தில். வேண்டும் எதுவும். விரைந்தே கிடைக்கும். வேகம் வாழ்வோடு - மறந்த. அனைவரும் சமமிங். Saturday, December 11, 2010.
enathutamilkavithaigal.blogspot.com
சில கவிதைகள்: 2/1/15 - 2/8/15
http://enathutamilkavithaigal.blogspot.com/2015_02_01_archive.html
சில கவிதைகள். அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]. No posts. Show all posts. No posts. Show all posts. Subscribe to: Posts (Atom). காலம் பொன்போன்றது. நாலடியார். நாலடியாரை உரையுடன் படிக்க. நண்பர் வட்டம். View my complete profile. அடிமறிமண்டில ஆசிரியப்பா. அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம். ஆசிரிய மண்டிலம். ஆசிரிய விருத்தம். ஆசிரியப்பா. இசைப்பா. இணைக்குறள் ஆசிரியப்பா. இலக்கணமில்லா கவிதைகள். இறைவழிபாடு. எண்சீர் மண்டிலம். கண்ணாடி. கலிமண்டிலம். வெண்பா. சின்னச்...சிரி...
enathutamilkavithaigal.blogspot.com
சில கவிதைகள்: 1/11/15 - 1/18/15
http://enathutamilkavithaigal.blogspot.com/2015_01_11_archive.html
சில கவிதைகள். அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]. Tuesday, January 13, 2015. புத்தகச் சந்தைக்குப் போ. எத்தனையோ எண்ணங்கள் ஏடாகி ஓரிடத்தில். தித்திக்கும் தேனாக சிந்தனைக்குச் சத்தாகும்,. புத்திக்கும் வித்தாகும் புத்துணர்வைப் பெற்றிடவே. புத்தகச் சந்தைக்குப் போ. சத்தான நூல்பலவும் சேர்ந்து கிடைக்குமிங்கே. முத்தான தாக முயன்று படித்தறிந்து. புத்தகச் சந்தைக்குப் போ. Tuesday, January 13, 2015. Links to this post. Labels: வெண்பா. Subscribe to: Posts (Atom). View my complete profile.
enathutamilkavithaigal.blogspot.com
சில கவிதைகள்: இயற்கை -2
http://enathutamilkavithaigal.blogspot.com/2010/04/2.html
சில கவிதைகள். அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]. Saturday, April 03, 2010. இயற்கை -2. காற்று. மா/விள மா/விள மா. மா/விள் மா/விள மா. இயற்சீராலானது, வெண்தளை ஏற்றது. மெல்ல விசிறிடுங் காற்று. மீட்டும் உயிரினைத் தொட்டுச். சொல்ல வருமொரு சொல்லும். சோலை மலர்களின் வாசம். நெல்லினைச் சோறாய்ச் சமைக்க. நெருப்பினை தந்திடுங் காற்றே. செல்லும் துளையைக் கடந்து. செவியில் இசையாய் நுழைந்தே! சில்லென வீசிடுந் தென்றல். சீறிப் புயலென வீசப். Saturday, April 03, 2010. ஆஞானசேகரன். யான் ப&...தமி...
enathutamilkavithaigal.blogspot.com
சில கவிதைகள்: 5/10/15 - 5/17/15
http://enathutamilkavithaigal.blogspot.com/2015_05_10_archive.html
சில கவிதைகள். அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]. Tuesday, May 12, 2015. நினைவுக் கரங்களால் மட்டுமே. தீண்ட முடிந்த. நேற்றையப் பொழுதுகளின். நிஜங்களிலும். மூடிய கண்களால் மட்டுமே. காண முடிந்த. கனவுத் திரைகளின். நிழல்களிலும். உப்பின் சுவையிலும். உணர்வின். நீர்த் துளியிலும். வலியிலும். வலி மறந்த. இதங்களிலும். ஆரவாரங்களினூடேயான. என் ஆத்ம. தனிமைகளிலும். எப்போதும். உயிர்த்திருக்கிறாள். Tuesday, May 12, 2015. Links to this post. Subscribe to: Posts (Atom). View my complete profile.