athichudi.blogspot.com
ஆத்திசூடி நீதிக்கதைகள்: July 2008
http://athichudi.blogspot.com/2008_07_01_archive.html
ஆத்திசூடி நீதிக்கதைகள். இங்கு சொல்லப் போகும் 108 ஆத்திசூடிக்கான நீதிக்கதைகள் யாவும் அந்தக்கால கதைகள்! புதன், 23 ஜூலை, 2008. 7எண்ணெழுத்திகழேல். எண் என்பது கணித நூல்,எழுத்தென்பது இலக்கண நூல்.இந்த இரண்டையும் மறவாமல்(இகழாமல்)கற்க வேண்டும். இவற்றை பயனற்றவை என்று எண்ணி அலட்சியப்படுத்தக்கூடாது. எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்'என்பதும் இதனால்தான். இடுகையிட்டது. மீனாமுத்து. பிற்பகல் 3:27. கருத்துகள் இல்லை:. 6ஊக்கமது கைவிடேல். இடுகையிட்டது. மீனாமுத்து. பிற்பகல் 12:35. ராமர் தன் மனைவ...ரொம்ப ந&#...ஜடா...
kuutaanchooru.blogspot.com
கூட்டாஞ்சோறு: January 2011
http://kuutaanchooru.blogspot.com/2011_01_01_archive.html
கூட்டாஞ்சோறு. தோழிகளே,தோழர்களே! கூட்டாஞ்சோறு சமைத்து கூடி உண்டு மகிழலாம் வாருங்கள்! Wednesday, January 12, 2011. காய்கறிகள்:கத்தரிக்காய்,உருளைக்கிழங்கு,வாழைக்காய்,. முருங்கைக்காய்,வெண்டிக்காய்,. இவைகளை சிறிய. துண்டங்களாக. வெட்டி இரண்டு கப். எடுத்து கொள்ள. வேண்டும். மொச்சை ¼ கப் முதல் நாள் ஊறவைத்தது.,. தேங்காய். மெல்லிசாக கீறியது. ஒரு தக்காளி,. சிறிய வெங்காயம் தேவையான அளவு,. பூண்டு 5 பல்,. முதல் தண்ணீரை கீழே ஊத்தியபிறகு. மேலும் இரண்டு. சிறிதாக. உரசி கழுவி. மண்டி)எடுத்து. போட்டு. கரைத்து. இந்த மண...
athichudi.blogspot.com
ஆத்திசூடி நீதிக்கதைகள்: 12. ஔவியம் பேசேல்
http://athichudi.blogspot.com/2008/11/12.html
ஆத்திசூடி நீதிக்கதைகள். இங்கு சொல்லப் போகும் 108 ஆத்திசூடிக்கான நீதிக்கதைகள் யாவும் அந்தக்கால கதைகள்! வியாழன், 20 நவம்பர், 2008. 12 ஔவியம் பேசேல். பொறாமையை மேற்கொண்டு பேசாதே என்பது இதன் பொருள். ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு'என்று இதன் தீமையை ஔவையார் எடுத்துக் காட்டினார். இடுகையிட்டது. மீனாமுத்து. பிற்பகல் 9:44. புதிய இடுகை. பழைய இடுகைகள். முகப்பு. அவ்வையார். ஆத்திசூடி கதைகள். 10ஒப்புரவொழுகு. 11ஓதுவதொழியேல். 12 ஔவியம் பேசேல். எனது வலைப்பதிவு பட்டியல். வாசகசாலை. எழுத்து! தாலாட்டு.
kuutaanchooru.blogspot.com
கூட்டாஞ்சோறு: April 2010
http://kuutaanchooru.blogspot.com/2010_04_01_archive.html
கூட்டாஞ்சோறு. தோழிகளே,தோழர்களே! கூட்டாஞ்சோறு சமைத்து கூடி உண்டு மகிழலாம் வாருங்கள்! Tuesday, April 20, 2010. சைவ நாசிலெமாக். இது அசைவம்! தேவையனவை:. பச்சரிசி 1 கப்(200கிராம்). தேங்காய் 1 மூடி. உப்பு தேவைக்கேற்ப. உருளைகிழங்கு 2 (சிறியதாக). நிலக்கடலை 50 கிராம். எண்ணை ½ கப் (பொரிப்பதற்கு). லவங்கம் ½ பூ. பண்டான் 2 இலை. எலுமிச்சம்பழம் ½ மூடி. இஞ்சி துண்டு ¼ இஞ்ச். வெள்ளரிக்காய் 1. சைவ நெத்திலி 200 கிராம்}. அல்லது வாழைப்பூ 1. மேலாக உள்ள மூன்று அடுக்கு). பெரிய வெங்காயம் 1. செய்முறை:. வெட்டி வ&#...கிளறĬ...
athichudi.blogspot.com
ஆத்திசூடி நீதிக்கதைகள்: 8.ஏற்பதிகழ்ச்சி
http://athichudi.blogspot.com/2008/08/8.html
ஆத்திசூடி நீதிக்கதைகள். இங்கு சொல்லப் போகும் 108 ஆத்திசூடிக்கான நீதிக்கதைகள் யாவும் அந்தக்கால கதைகள்! திங்கள், 25 ஆகஸ்ட், 2008. 8ஏற்பதிகழ்ச்சி. 8220;பல்லெல்லாந் தெரியக் காட்டிப் பருவரல் முகத்திற் கூட்டிச். சொல்லெல்லாஞ் சொல்லி நாட்டித் துணைக்கரம் விரித்து நீட்டி. மல்லெலா மகலவோட்டி மானமென்பதனை வீட்டி. யில்லெலா மிரத்த லந்தோ விழி விழி வெந்த ஞான்றும்”. இடுகையிட்டது. மீனாமுத்து. பிற்பகல் 4:43. 2 கருத்துகள்:. ஜெகநாதன். சொன்னது…. Http:/ adhiran.blogspot.com/2010/03/blog-post 12.html. முகப்பு.
thalatu.blogspot.com
தாலாட்டு: 05/07/09
http://thalatu.blogspot.com/2009_05_07_archive.html
தாலாட்டு. Thursday, May 7, 2009. சொக்கர் மீனாள் தாலாட்டு! மதுரைக்கும் நேர்கிழக்கே. மழைபெய்யாக் கானலிலே. வெள்ளிக்கலப்பை கொண்டு சொக்கர். விடிகாலம் ஏர்பூட்டி. தங்கக்கலப்பை கொண்டு சொக்கர். தரிசுழுகப் போனாராம். வாரி விதைபாவி. வைகை நதி தீர்த்தம் வந்து. அள்ளி விதைபாவி. அழகர்மலை தீர்த்தம் வந்து. பிடித்து விதைபாவி. பெருங்கடலில் தீர்த்தம் வந்து. எங்கும் விதைபாவி. ஏழுகடல் தீர்த்தம் வந்து. முத்து விதைபாவி. மிளகுச்சம்பா நாத்து நட்டு. பயிர்பாக்க போகையிலே. வங்காளஞ் சிட்டு. பானை கழுவி. கடுங்கோபம்...வாரி எற&#...சோர...
thalatu.blogspot.com
தாலாட்டு: 11/04/08
http://thalatu.blogspot.com/2008_11_04_archive.html
தாலாட்டு. Tuesday, November 4, 2008. யாரடிச்சார். ராராரோ ராரிரரோ. ராரிரேரோ ராராரோ. யாரடிச்சார் ஏனழுதாய். அடிச்சாரச் சொல்லியழு. கண்ணே என் கண்மணியே. கடிஞ்சார சொல்லியழு. மாமனடிச்சானோ. மல்லிகப்பூ செண்டாலே. அத்தையடிச்சாளோ. அமுதூட்டும் கையாலே (ரா.). அடிச்சாரை சொல்லியழு. ஆக்கினைகள் செய்துவைப்போம். தொட்டாரைச்சொல்லியழு. தோள்விலங்கு போட்டுறுவோம். வெண்ணையில விலங்குசெய்து. வெயிலிலே போட்டுறுவோம். மண்ணால விலங்கு செய்து. தண்ணியில போட்டுறுவோம் (ரா.). கொப்புக்கனியே. வம்புக்கழுதாயோ. ராராரோ.). Subscribe to: Posts (Atom).
thalatu.blogspot.com
தாலாட்டு: 07/09/09
http://thalatu.blogspot.com/2009_07_09_archive.html
தாலாட்டு. Thursday, July 9, 2009. மதுரை இரு காதம். மதுர இரு காதம். வாழ் மதுர முக்காதம். அம்பத்தாறு தேசம். ஆள வந்த சீமானோ. பாட்டனாராண்ட. பதினெட்டு ராச்சியமும். நாட்டமுடன் ஆள வந்த. ராசாவோ எங்களய்யா(ராராரோ). வெள்ளி வளை பூட்டி. விசாலமா தொட்டி கட்டி. தங்க வளை பூட்டி. சதுரலங்கா(ய்)த் தொட்டி கட்டி. பச்சை இலுப்ப வெட்டி. பால் வடிய தொட்டி கட்டி. தொட்டியில அட்டணக்கா(ல்). தூங்குறது யாரு மகன். இன்னார் மகனோ. இனியார் மருமகனோ. தனதாய் விளையாட. தவம் பெற்று வந்தவனோ. ராராரோ ராரிரரோ. என்னய்யா. Subscribe to: Posts (Atom).
thalatu.blogspot.com
தாலாட்டு: 10/01/09
http://thalatu.blogspot.com/2009_10_01_archive.html
தாலாட்டு. Thursday, October 1, 2009. அம்மானார் எல்லையிலே . அம்மானார் எல்லையிலே. என்னவச்சா தோப்பாகும். வச்ச பயிர் வளரும். வாழைவச்சாத் தோப்பாகும். சேத்த பயிர் வளரும். தென்னைவச்சாத் தோப்பாகும். தொட்ட எடந்தொலங்கும். தோ.ட்டம் பயிராகும். தென்னையும் வாழையும். சேத்துவச்சாத் தோப்பாகும். வாழையும் தென்னையும். வாங்கிவச்சாத் தோப்பாகும். இஞ்சி பயிராகும். எலுமிச்சை தோப்பாகும். மஞ்சப் பயிராகும். மாதுளையும் தோப்பாகும். ஏலக்கா. காய்க்கும். இரு.நூறு பிஞ்சுவிடும். தாய்மாமன் எல்லையில. மகராசா பேர.னோ. Subscribe to: Posts (Atom).