mahendhiran.blogspot.com
கவிதைகள் !: November 2009
http://mahendhiran.blogspot.com/2009_11_01_archive.html
கவிதைகள்! மின்னி மறையும் கண்ணிமைப் பொழுதாயினும் சரியே நின் காதல் நிழல்தன்னில் நின்று மறைவோமென் றெண்ணிப் பிறந்தேனோ". வாழ்ந்ததை உணர்த்திய மரணம். வியட்நாமில், ஆப்கானிஸ்தானில்,. ருவண்டாவில், ருசியாவில்,. ஈரானில் ஈராக்கில். இனப்படுகொலைகள் நடந்ததெல்லாம். நமக்கு வெறும் செய்தி. சாப்பாடு மேசையில் புரட்டிப் பார்த்துவிட்டு. தூக்கி எறிந்துவிடும் செய்தி. உலகச் செய்திகளில். வாரத்திற்கு ஒரு முறை வாசிக்கப்பட்ட செய்தி. அதுவே இலங்கையில் நடந்தபோது. அவர்கள் வாழ்க்கையில். அவர்கள் ரத்தத்தில். யோனியில் ...ரத்தக் கற...மனி...
mahendhiran.blogspot.com
கவிதைகள் !: November 2007
http://mahendhiran.blogspot.com/2007_11_01_archive.html
கவிதைகள்! மின்னி மறையும் கண்ணிமைப் பொழுதாயினும் சரியே நின் காதல் நிழல்தன்னில் நின்று மறைவோமென் றெண்ணிப் பிறந்தேனோ". சக்கரம் - தஸ்லிமா நஸ்ரின் கவிதை! அவர்கள் சிவப்பு ஆடைகளை. அவளுக்குக் கொடுத்தார்கள். ஏனெனில் சிவப்புதான். கண்ணைப் பறிக்கும் நிறம்,. அவளின் கழுத்தில் தொண்டையில். நெக்லஸ் போட்டிருக்கிறார்கள்,. கழுத்தில் சுற்றியுள்ள நெக்லஸ். நாயின் கழுத்தில் போடப்படும். வார்ப்பட்டையைப்போல இருந்தது. அதை விருந்துகளுக்கும். அவளின் காதுகளும், மூக்கும். கூர்மையானவை. அவள் தொடர்ந்து வĬ...வெளிப்பட&...சில இடங&#...
mahendhiran.blogspot.com
கவிதைகள் !: February 2011
http://mahendhiran.blogspot.com/2011_02_01_archive.html
கவிதைகள்! மின்னி மறையும் கண்ணிமைப் பொழுதாயினும் சரியே நின் காதல் நிழல்தன்னில் நின்று மறைவோமென் றெண்ணிப் பிறந்தேனோ". பரத்தைகளுள் ராணி. நஞ்சாய் காய்ந்திருந்த நிலா நாளொன்று. தீண்டலற்ற கொதிப்பில். உடலின் குறுக்கு சால் ஓடையொன்று உடைந்து. கைகளில் குருதியின் சகதி. ஏன் என்று கேட்டான் அவன். ஏறிட்டு. பார்த்த என் கண்களை. ஏற்கெனவே தெரியும் என்றான். உறைய மறுத்த குருதியோடு போராடியபின். உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். வேட்கையின் நொதியை. பருகிய நொடிகளில். ஆனால் யோனி மயிர். கிருமிகள். சரிதான். அதிக வில&#...என்...
mahendhiran.blogspot.com
கவிதைகள் !: January 2008
http://mahendhiran.blogspot.com/2008_01_01_archive.html
கவிதைகள்! மின்னி மறையும் கண்ணிமைப் பொழுதாயினும் சரியே நின் காதல் நிழல்தன்னில் நின்று மறைவோமென் றெண்ணிப் பிறந்தேனோ". அய்யனாரு சாவதில்லை. முட்ட வந்த கெடாவ. எட்டி உதைக்கப் போன என்னைய. தடுத்துவிட்டு. ஆத்தா சொல்லுச்சி. கூடாதய்யா அது ஐய்யனாரு". கூழு ஊத்தின நாளப்போ. அப்புச்சி அதைய வெட்டி போட்டிருச்சி. ஆத்தா ஐய்யனாரு. செத்துப் போச்சுன்னேன்". இல்ல மவராசா. அந்தா பாரு"ன்னு. குங்க மஞ்ச தடவி வச்சுருந்த. கருப்பாயி வீட்டு சேவலுக்கு நேரா. கைய நீட்டிச்சி என் ஆத்தா. Posted by Mahendhiran Kilumathur. Links to this post.
mahendhiran.blogspot.com
கவிதைகள் !: April 2008
http://mahendhiran.blogspot.com/2008_04_01_archive.html
கவிதைகள்! மின்னி மறையும் கண்ணிமைப் பொழுதாயினும் சரியே நின் காதல் நிழல்தன்னில் நின்று மறைவோமென் றெண்ணிப் பிறந்தேனோ". தீப்பற்றி எரியும் நிர்வாணம். நஞ்சருந்தியோ சுருக்கிட்டோ. தற்கொலைக்கு முனையும் பெண்கள். முன் எச்சரிக்கையுடன் உள்ளாடைகளை. மறக்காமல் அணிந்துக்கொள்கின்றனர். சொந்த உறவுகளால் தற்கொலைபோல். கொல்லப்படும் பெண்கள். இதில் விதிவிலக்கு. மரணத்திற்குப் பின்னான. தங்கள் நிர்வாணத்தை நினைத்து. அஞ்சும் அவர்களை. ஆடை ஒருபோதும் காப்பதில்லை. ஏனைய உறவுகளைப் போலவே. மாலதி மைத்ரி. Posted by Mahendhiran Kilumathur. ம...
mahendhiran.blogspot.com
கவிதைகள் !: October 2008
http://mahendhiran.blogspot.com/2008_10_01_archive.html
கவிதைகள்! மின்னி மறையும் கண்ணிமைப் பொழுதாயினும் சரியே நின் காதல் நிழல்தன்னில் நின்று மறைவோமென் றெண்ணிப் பிறந்தேனோ". மரணித்தவனின் மிச்சம். மழைக்காலத்தில் குரலெழுப்பும். தவளையின் காற்றுப்பையாய். துயரத்தால் பெருத்திருக்கிறது. மரணித்தவன் வீடு. வாழ்ந்த பொழுதுகளில். அவனது கழிவிரக்கமும். முற்றிய கொடுங்கோன்மையும். இரத்தமுறைந்த முதுகின் பின்புறம். அலசப் படுகின்றன. விதவிமான குரல்களில். உருகி வழிகின்றன. உயிரின் இழப்புகள். அசைவற்றவனின் ஆன்மா. சூடேறிய புகைவளையமாய். ஒளிவேகத்தில். Posted by Mahendhiran Kilumathur.
mahendhiran.blogspot.com
கவிதைகள் !: March 2009
http://mahendhiran.blogspot.com/2009_03_01_archive.html
கவிதைகள்! மின்னி மறையும் கண்ணிமைப் பொழுதாயினும் சரியே நின் காதல் நிழல்தன்னில் நின்று மறைவோமென் றெண்ணிப் பிறந்தேனோ". கண்ணைப் பாம்புகள் கொத்தும். கதைகளின் திசைகளிலிருந்து. விடுவித்துக்கொண்டாள் அரசி. கண்ணாடியின் நீர்மவெளியில். திகைப்பூட்டிய தனது உடலைப் பொத்தி மறைப்பதில்லை. அரசனின் ஆணைகள் வரிந்த ஓலையையும் வாசலையும். திறந்துவைப்பதில்லை. ஆனால், அரசி கற்க நிறைய கலைகள் பிறந்தன. உலவப் பயின்றாள். முழுநிலவின் இரவுகளில் உடலைப். பெண் மூட்டும் தீ. ஆடை மாற்றும். அரசனோ ஓர் இரவும். Posted by Mahendhiran Kilumathur. க...
mahendhiran.blogspot.com
கவிதைகள் !: May 2008
http://mahendhiran.blogspot.com/2008_05_01_archive.html
கவிதைகள்! மின்னி மறையும் கண்ணிமைப் பொழுதாயினும் சரியே நின் காதல் நிழல்தன்னில் நின்று மறைவோமென் றெண்ணிப் பிறந்தேனோ". நானும் நின் பசியும். கதிர்உச்சியில் வீழும். வன்பசிப் பொழு தொன்றில் நிகழ்ந்தது. நம் முதற்காணல். அகாலத்தில் நுழைந்த காயசண்டிகையாய். நூற்றாண்டின் பட்டினிக் கரமேந்தியபடி. என்முன் நீ. எனதுணவை நினக்களித் தோம்பினேன். என் காற்றும் நீரும் நீயே கொண்டாய். எனது டைமைகள் யாவும். வழங்கியபின்னும் பசியாறாது. என் விந்தின் அடர்சுவையில். கலவாய் சுரக்க. என்னை யெரியூட்டிய. மாதங்கி. Links to this post. முல&...
mahendhiran.blogspot.com
கவிதைகள் !: June 2008
http://mahendhiran.blogspot.com/2008_06_01_archive.html
கவிதைகள்! மின்னி மறையும் கண்ணிமைப் பொழுதாயினும் சரியே நின் காதல் நிழல்தன்னில் நின்று மறைவோமென் றெண்ணிப் பிறந்தேனோ". சனாதன தத்துப்பிள்ளைகளின் நரம்புகள். கட்டுக் குலையாத. வர்ணக் கொழுப்பில். மறித்துக் கட்டப்பட்ட சுவர்கள். நிற்கின்றன கேலிச்சித்திரமாய். தாமே வேலிகட்டி. இணக்கத்தை மேய்ந்து வந்திருக்கின்றன. ஊருக்குள் வெள்ளாடுகள். அம்பலப்பட்டது. முப்பிரி நூலைவிடவும் மூர்க்கமானது. சனாதன தத்துப்பிள்ளைகளின் நரம்புகள். மேனியில் பட்டுவிழுந்த அரசமர நிழல். வேறொரு. இல்லை. இனவிருத்திக்கு. தனிக்கொடி. Links to this post.
mahendhiran.blogspot.com
கவிதைகள் !: August 2009
http://mahendhiran.blogspot.com/2009_08_01_archive.html
கவிதைகள்! மின்னி மறையும் கண்ணிமைப் பொழுதாயினும் சரியே நின் காதல் நிழல்தன்னில் நின்று மறைவோமென் றெண்ணிப் பிறந்தேனோ". மாதவிலக்கான பெண்கள். வடநாட்டின் குளிருக்கு. கால்சராயும் பூட்சோடும் பூசாரி. மோட்டார் போட்டாகிவிட்டது. பெருமாக் கோயில் தேருக்கு. திருப்பதிக்குப் போகமுடியாவிட்டால். தி.ந்கர் கிளையில் காணிக்கைச் செலுத்தலாம். மூணுநாள் விரதம். ஐயப்பனுக்குப் போதும். அரே ராமாவில். ஆங்கிலேய அர்ச்சகர். இந்தோனேசியக் கோவிலில். கணேசனுக்கும். கோழிக்கறிப் படையல். எல்லா சாதியும். ஆவதே இல்லை. Posted by Mahendhiran Kilumathur.
SOCIAL ENGAGEMENT