nalayinykavithikal.blogspot.com
உயிர் கொண்டு திளைத்தல்......!: June 2008
http://nalayinykavithikal.blogspot.com/2008_06_01_archive.html
Sunday, June 15, 2008. பூக்கள் பேசிக்கொண்டால்! கோபம் என்கானது தானே. அந்த கோபங்களால் கூட. நான் மகிழ்ந்து தான் போகிறேன். எத்தனை கேள்விகளை. உன் முன்னே பரப்பியபடி. அத்தனை கேள்விகளும். மௌனமாய் நீ. காரணம் என்னவோ? உனக்கும் அவை. பூர்த்தி செய்யப்படாத. கேள்விகள் என்றாவது. சொல்லித்தெலையேன். உனக்கு திமிர் அதிகம். இல்லை என்றால். சொல்லி இருப்பாயே. உனது ஈகோவை விட்டிறங்கு. அது தான். நமது வாழ்க்கைக்கு நல்லது. உனது பார்வையால் மட்டுமே. நான் மலர்ந்து கொள்கிறேனே. அதெப்படி! எத்தனை சூரியர்கள். அதன் ஈரப்பதன். Links to this post.
nalayinykavithikal.blogspot.com
உயிர் கொண்டு திளைத்தல்......!: January 2008
http://nalayinykavithikal.blogspot.com/2008_01_01_archive.html
Thursday, January 31, 2008. உயிர்த்தீ. 11. இருட்டறையுள். எப்படியோ ஊடறுத்து. உட்புகுந்த ஒளிக்கற்றையாய் -நீ. அது சரி என்னை. என்ன செய்யப் போகிறாய்? நளாயினி. Thursday, January 31, 2008. Links to this post. Labels: உயிர்த்தீ. உயிர்த்தீ. 10. நட்புக்கு ஏது பால்? எல்லோரும் தாராளமாக. நட்பை காதல் செய்வோம். உன்னை நான் இங்கு. பத்திரமாக பாதுகாக்கிறேன். நானும் பாவம். என்னையும் அங்கு. பத்திரமாக பாதுகாத்துக்கொள். உலகில் எஞ்சி இருப்பது. நட்பு ஒன்று தான். நீயும் நானும். அந்த வானம் கூட. நட்பு என்ன. நளாயினி. ஓவியத...
nalayinykavithikal.blogspot.com
உயிர் கொண்டு திளைத்தல்......!: October 2007
http://nalayinykavithikal.blogspot.com/2007_10_01_archive.html
Tuesday, October 23, 2007. வண்ணக்கலவை எண்ணம்போல். ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும். நளாயினி. Tuesday, October 23, 2007. Links to this post. Labels: ஓவியம். உயிர்த்தீ. 9. புரண்டு புரண்டு. படுக்கிறேன். தூக்கமே வரவில்லை. எங்கே போய் தொலைந்தது. என தேடிக்கொண்டிருந்தேன். அட உன் நினைவுகளோடு. தூக்கத்தை தேடுவது. மெது மெதுவாக. புரிந்தது எனக்கு. தூக்கமே வரவில்லையா? உன் நினைவால் தான். தூக்கம் தொலைந்ததா? தூக்கம் வரவில்லையே. என நினைத்த எனக்குள். உன் ஞாபகம் வந்து. நளாயினி. Tuesday, October 23, 2007.
nalayinykavithikal.blogspot.com
உயிர் கொண்டு திளைத்தல்......!: March 2008
http://nalayinykavithikal.blogspot.com/2008_03_01_archive.html
Monday, March 31, 2008. பூக்கள் பேசிக்கொண்டால்! மர அடியில். உதிர்ந்த இலைகள். நுனிப்பகுதியில். இன்னும் பல இலைகளை. தளிர்க்கச்செய்தபடி. கவிதைகளாய்! அப்படித்தான் நீ எனக்குள். ஒரு பூவுக்கு. எப்படி மகரந்தம் அவசியமோ. அப்படித்தான் நீ எனக்கு. குளித்து முடித்து. இறுதியாய். வீழ்ந்த மழைத்துளியில். சிலிர்த்துக்கொண்ட. பூவைப்போல். பிறந்தவர்கள் தான் நானும் நீயும்:. உன் கைப்பிடியின் மென்மை. அத்தனை இயற்கையையும். நலம் விசாரித்துப்போவதாய் எனக்குள். இந்த இயற்கையின் அவசியம். நளாயினி. நளாயினி. Monday, March 31, 2008. எம்...
kizhumathur.wordpress.com
2006 ஜூன் « கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்
https://kizhumathur.wordpress.com/2006/06
க ழ மத த ர எக ஸ ப ரஸ. Just another WordPress.com weblog. த ச ம பர 2007. ஒக ர பர 2007. ச ப ர ம பர 2007. ம ர ச 2007. ப ப ரவர 2007. த ச ம பர 2006. ஒக ர பர 2006. ச ப ர ம பர 2006. 100 சதவ த ம க க (ம யற. இடஒத க க ட. ஐஎஸ ஓ ச ன ற தழ. கல ஞர கண ண ர. கல ஞர ட வ. த வ ரவ தம. பட ட மன றம. பத வ லக ந த. பத த ர க தர மம. பர த த வ ரன. ப மக பரத ச அரச யல. ப ர ப பன யம. ப ன ன ட ட கயம. மக ந த ரன .ப. எஸ ஜ ச ர ய வ க ம ற ய பத வர கள! தம ழர ப ரச ச ன மல ச யப ப ரச ச ன ய? கல ஞர ன ப த ய ஆத த ச ச ட. ட லர ன மத ப ப இவ வளவ த ன? ப ய ய மறந த மழ.
nalayinykavithikal.blogspot.com
உயிர் கொண்டு திளைத்தல்......!: December 2008
http://nalayinykavithikal.blogspot.com/2008_12_01_archive.html
Monday, December 08, 2008. உயிர்த்தீ.( 23- - - 30). மெதுவாகத்தான். என் இதயம் திறந்துஉட்புகுந்தாய். ஆனால் இத்தனை. அதிர்வுகளை எனக்குள். தருவாய் என. நான் அப்போ. நினைக்க வில்லை. இது பற்றி உன்னோடு. கதைக்காமல் நான். வேறு யாரோடு கதைப்பது. நீ தானே என் நண்பனாச்சே. எந்தப்பாதம் வைத்து. என் இதயத்துள். புகுந்தாய்! அத்தனை உறுதியான. அது தான் கேட்டேன். கண் மூடி. துயிலுவோம். என்றால். அதென்னது. சிரிப்பு! என் விழிகளைத் திறந்து. இதயம் விட்டு விட்டு. துடிப்பதாக. எல்லாம் பொய். கேட்கிறது. பறித்தவனே! பசளை இட்டு. பூக்...
kolaiveri.blogspot.com
கொலைவெறிக் கவுஜைகள்: #சாவுங்கடா!
http://kolaiveri.blogspot.com/2014/08/blog-post_30.html
கொலைவெறிக் கவுஜைகள். அப்பாவி தமிழ் வலைப்பதிவர்கள் மேல் கவுஜைக் கொலைவெறித் தாக்குதல் நடத்துவதே நோக்கம்:). சாவுங்கடா! மோதிக்கொள்ளப் போகும். இரண்டு கேஸ் டேங்கர்கள். மேல் முட்டாமல் இருக்க. புளியமரத்தின் மேல். மோதியது மூன்று சக்கர. டேங்கர் லாரிகள் இரண்டும். ஒதுங்கிச் செல்ல. முட்டிய ஆட்டோ முழுக்க. டிரைவர் தவிர. எலோரும் மரணம். டிரைவர் ஆன் தி வே! சாவுங்கடா. முன்பெல்லாம் அரசாங்கம். பணம் கொடுத்து. அரிசி, ஹார்லிக்ஸ். எல்லாம் கொடுத்துதான். குடும்பக் கட்டுப்பாடு. இப்போதெல்லாம். சாவுங்கடா. காலம்,.
kolaiveri.blogspot.com
கொலைவெறிக் கவுஜைகள்: July 2008
http://kolaiveri.blogspot.com/2008_07_01_archive.html
கொலைவெறிக் கவுஜைகள். அப்பாவி தமிழ் வலைப்பதிவர்கள் மேல் கவுஜைக் கொலைவெறித் தாக்குதல் நடத்துவதே நோக்கம்:). ஜட்டிக் கவுஜைகள்-1. என்றைக்காவது ஒருநாள். இன்று போலவே. என்னுடையதும் தொலைந்து. போயிருக்கும். ஜட்டிகளின் வழியே காணக். கிடைக்கும்,. கனவுலகம் ஒன்று. ஆதாமுக்கும் ஏவாளுக்கும். ஆப்பிள். இலைகளையாவது. வைத்திருந்தது. இந்த சாத்தானின் சதிவலை. புரியாமல் ஜட்டி போடுவதும் குட்டி. தேடுவதும் வாழ்கை என்று. அலையும் சிலரை. மகேந்திரன்.பெ. Posted by Mahendhiran Kilumathur. Subscribe to: Posts (Atom). View my complete profile.
kolaiveri.blogspot.com
கொலைவெறிக் கவுஜைகள்: September 2007
http://kolaiveri.blogspot.com/2007_09_01_archive.html
கொலைவெறிக் கவுஜைகள். அப்பாவி தமிழ் வலைப்பதிவர்கள் மேல் கவுஜைக் கொலைவெறித் தாக்குதல் நடத்துவதே நோக்கம்:). கவிதையெல்லாம் ரத்தம். சின்ன கரையெங்கும். விஷம் தோய்ந்த கத்திகளோடு. நடமாடுகின்றன. காற்றின் பிணங்கள். என் சிறு வயிற்றில் கீறலுடன். கொலைததும்ப வழிகிறது குடல். மதுபாட்டிலும் மறுகையில். குறுவாளும் கொண்டு காற்றாடி. வழியே வானத்தை அளக்கிறேன். எல்லா நிழல்களைப் போலவும். என் பின்னேயும் தேய்ந்து மறைகிறது. ஒரு சின்ன ஒளிக்கீற்று. பெரிய கதவுகள் வழியே. தேய்ந்திருக்க. வருகிறது. Posted by Mahendhiran Kilumathur.
kolaiveri.blogspot.com
கொலைவெறிக் கவுஜைகள்: September 2014
http://kolaiveri.blogspot.com/2014_09_01_archive.html
கொலைவெறிக் கவுஜைகள். அப்பாவி தமிழ் வலைப்பதிவர்கள் மேல் கவுஜைக் கொலைவெறித் தாக்குதல் நடத்துவதே நோக்கம்:). கவிதைகளை கருவேற்றம் செய்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாய். கொஞ்சிக் கொஞ்சியாய். கவிதைகளை. கருவேற்றம் செய்கிறேன். அவன் அவள் அது. என்ற மூன்றில். இருந்தும் மீள. முடியாத ஒரு காலம் இது,. என் கவிதைகளை. ரசிப்பவர்கள் யாரும். என் முகவரிகளை. தேடுவதில்லை. இது கவிதையாய் இல்லாததால். கூட இருக்கலாம். சாவுங்கடா. Posted by Mahendhiran Kilumathur. Subscribe to: Posts (Atom). கொலைகாரன் பற்றி. View my complete profile.